சிறுவர் நூல்

எழுத்தாளர் அழகுநிலா எழுதிய பத்துச் சிறுவர் பாடல்கள், இரு மொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் மார்ச் 24ஆம் தேதி, உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் வெளியீடு கண்டன.
எழுத்தாளர் அழகுநிலா ‘பா அங் பாவ்’ என்ற தமது நூலில் இடம்பெற்றுள்ள பத்து சிறுவர் பாடல்களை இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் வெளியிட இருக்கிறார்.
கவிஞர் பிரியா கணேசன் சிறுவர்களுக்காக எழுதிய நான்கு நூல்கள் அண்மையில் வெளியீடு கண்டன.